2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பாராட்டப்பட வேண்டியது’

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

யுத்தத்தால் பொருளாதாரம் அழிக்கப்பட்டாலும் சுயதொழில்களைச் சிறப்பாகச் செய்து, தங்களின் பொருளாதார இலக்குகளை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் முன்னெடுக்கின்றார்கள் என்றும் இது பாராட்டப்பட வேண்டியதாகுமென்றும், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் 12 பேருக்கான தோணிகள், நேற்று (26) வைக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட போதே, மாவட்ட செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .