2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாலம் நிர்மாணம்...

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான ரிதிதென்ன மற்றும் ஜெயந்தியாய பிரதேசங்களை இணைக்கும் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இந்த பாலம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. (எம்.எஸ்.எம்.நூர்தீன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .