2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புத்தாடைகள் கையளிப்பு

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் முதியோர்களுக்கு, புத்தாடைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, ஆலயத் தலைவர் சாமித்தம்பி யோகச்சந்திரன் தலைமையில், வாழைச்சேனை - பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில், இன்று (08) நடைபெற்றது.

வருடா வருடம் பல்வேறுபட்ட சமூக சேவைத் திட்டங்களை ஆலயத்தின் சமூக சேவைப் பிரிவு முன்னெடுத்து வருவது வழக்கமாகும். அதன் ஒரு செயல்பாடகவே இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .