2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புத்தாண்டு காலத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை

Editorial   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சித்திரைப் புத்தாண்டு வேளையிலும் புத்தாண்டுக்குப் பின்னரும் அது குறித்துப் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களைப் பொலிஸார், பொதுமக்களுக்குத் தந்துள்ளனர்.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளிலும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

“ஏதாவது சம்பவங்கள், சந்தேகத்துக்கிடமான சூழ்நிலைகள், நபர்கள் குறித்துத் தெரியவந்தால்  தயக்கமின்றி, உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ அறிவியுங்கள்.

“மக்களின் பாதுகாப்புக்காக பொலிஸார் என்றும் உங்களோடு இணைந்திருப்பார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .