2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘புளக் கல்’ உச்சந் தலையில் விழுந்ததில் ஒருவர் காயம்

பைஷல் இஸ்மாயில்   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது மாடியிலிருந்த ‘புளக் கல்’ ஒன்று உச்சந்தலையில் விழுந்ததில், தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .