2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொதுச் சபைக் கூட்டமும் விசேட செயலமர்வும்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி குர்ஆன் மத்ரஸாக்கள் முஅல்லிம்கள் சங்கத்தின் பொதுச் சபைக் கூட்டமும் விசேட செயலமர்வொன்றும், சங்கத்தின் தலைவர் மௌலவி கே.எம்.எம்.மன்சூர் பலாஹி தலைமையில், காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி மண்டபத்தில் நாளை (19) காலை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், “மாணவர்களின் உள நிலையைப் பாதிக்காத வகையில், நவீன கற்பித்தல் முறையில் அல்குர்ஆனை எவ்வாறு கற்பிப்பது” எனும் தலைப்பில், அல்மனார் அறிவியற் கல்லூரியின் பணிப்பாளர் ஏ.எம்.அக்ரம் நழீமி, “அல்குர்ஆனும் அதன் வளர்ச்சிக்கு பங்காற்றும் முஅல்லிம்களின் சிறப்புகளும்” எனும் தலைப்பில், எம்.எச்.அஸ்பர் ஹசன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X