2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பில் குதூகலம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக, ​​கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று முன்தினம் (03) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில், ஆங்காங்கே பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .