2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மணல் கொள்ளையர்கள் மடக்கிப்பிடிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர், இன்று (24) ​கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலையிலிருந்து  சட்டவிரோதமான  முறையில் காத்தான்குடிக்கு இரு டிப்பர் வாகனங்களில் மணலைக் கடத்தி வந்தபோது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .