2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்கள் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வவுணதீவில் புத்தாண்டுக் காலத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய மற்றும் தலைக்கவசமின்றியும் அனுமதிப்பத்திரமின்றியும் வாகனம் செலுத்திய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ.ரீ.நஸீர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .