2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மர நடுகை நிகழ்வு

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2018 ஜூன் 07 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுற்றாடல் தினத்தையொட்டி, வாகரை பிரதேச சபையில் மர நடுகை நிகழ்வும் பிரதேச மக்களுக்கான விழிப்புணர்வு உரையாடலும் இன்று (07) இடம்பெற்றது.

இதன்போது, கோறளை வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சிவஞானம் கோணலிங்கம், உதவி பிரதேச செயலாளர் அ.அமலினி, பிரதேச சபை உறுப்பினர்கள், வன வளப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு, மரநடுகையில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .