2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாவீர்களின் பெற்றோர் கௌரவிப்பு

Editorial   / 2018 நவம்பர் 18 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், மாவீர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு, கரடியனாறு, கொடுவாமடு கிராம அபிவிருத்திச் சங்கத்தில், தலைவர் தி.யகேந்திரன் தலைமையில் உணர்வுபூர்வமாக நேற்று (17)  மாலை இடம்பெற்றது.

இதன்போது, சுடரேற்றி, மாவீரர்களுக்கு 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கொடுவாமடு பிரதேசத்திலுள்ள 50 மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவித்து, அவர்களுக்கு, உலர் உணவுகளும் உடைகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X