2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முதலாவது மாதாந்த அமர்வு நாளை மறுநாள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நிர்வாகத்தின் கீழ், ஏறாவூர் நகரசபையின் முதலாவது மாதாந்த அமர்வு, நாளை மறுநாள் (12) இடம்பெறுமென, செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அறிவித்துள்ளார். சுமார் 3 வருட காலத்தின் பின்னர் இவ்வாறான அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .