2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரூ.25 மில். நிதி ஒதுக்கீடு

பேரின்பராஜா சபேஷ்   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் அபிவிருத்திக்காக, கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

யுத்தத்தின்போது பதிப்புக்குள்ளான வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில், வீதி புரமைப்புக்கு ரூ.10 மில்லியனும், பாடசாலை மைதானங்கள் புனரமைப்புக்கு ரூ.05 மில்லியனும், ஆலயங்கள் புனரமைப்புக்கு ரூ.10 மில்லியனுமாக, இந்நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X