2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில், இன்று (28) அதிகாலை, நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி -04ஆம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள பழக்கடை, கோழி இறைச்சிக் கடை உட்பட நான்கு கடைகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதென, வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .