Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, தன்னாமுனை பகுதியில், சட்டவிரோதமான முறையில் ஓட்டோவில் ஒரு தொகுதி வல்லப்பட்டையைக் கொண்டுசென்ற ஒருவரை நேற்று (12) மாலை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த, ஓட்டோவை சேதனையிட்டபோது, பொலிஸார் 280 கிராம் வல்லப்பட்டையை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
26 minute ago
2 hours ago