2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 08 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர், செங்கலடி நகரில் நேற்று  (07) மாலை 6 மணியளவில், மோட்டார் சைக்கிள் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில், சைக்கிளில் சென்ற மேசன் தொழிலாளியான எஸ். ஜெகநாதன் (வயது 34) என்பவர், ஸ்தலத்திலேயே பலியானார் என, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .