2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் குடைசாய்ந்தது லொறி

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ரிதிதென்ன எனுமிடத்தில் சனிக்கிழமை மாலை வீதியிலிருந்து வழுக்கி லொறியொன்று, குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் லொறியைச் செலுத்திச் சென்ற சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் சிறு காயங்களுக்குள்ளாகிய அதேவேளை, லொறிக்குச் சேதமேற்பட்டுள்ளது.

மழை வௌ்ளம் காரணமாக வீதி வழுக்கல் நிலையில் காணப்பட்டமையால் லொறி, வீதியை விட்டு வழுக்கி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .