2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 31 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்காளர் தினத்தையொட்டி, மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தின் ஏற்பாட்டில், வாக்காளர்களை விழிப்பூட்டும் ஊர்வலமொன்று, காத்தான்குடியில், இன்று (31) இடம்பெற்றது.

“உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு ஊர்வலம், காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமாகி, ஆரையம்பதி பிரதேச செயலகம் வரை சென்றது.

இதன்போது, “தேருநர் இடாப்பு மீளாய்வு 2018” எனும் தொனிப்பொருளிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .