2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீட்டுத் திட்டம் கையளிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூன் 03 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்ணகிபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “முல்லை நகர் வீட்டுத்திட்டம்”, நாளை (04) காலை 9 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதென, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .