2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, மக்கள் நலன் காப்பகம் என்பன இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகரை, வவுணதீவுப் பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கென ஒருதொகுதி உலருணவுப் பொருட்கள்  இன்று (13) மட்டக்களப்பு நகரில் சேகரிக்கப்பட்டன.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் ரி.புவனராஜ், நலன்புரி அமைப்பின் தலைவர் கே.ராஜகுமாரன் ஆகியோரின் தலைமையில், உலருணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .