2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

வா.கிருஸ்ணா   / 2018 ஜூலை 22 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்த அபாயங்களைக் குறைக்கு வகையில், பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன

இதன்கீழ், பிரதான வெள்ளம் வடிந்தோடும் கால்வாய்களைத் துப்பரவு செய்யும் வேலைத்திட்டங்கள், முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில், மட்டக்களப்பு மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

கருவப்பங்கேணி, ஜயந்திபுரம், நாவலடி, விஜெயபுரம், சின்ன ஊறணி  ஆகிய கிராம சேவை பிரிவுகளில் உள்ள கால்வாய்களே துப்பரவு செய்யப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .