2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவர்களுக்கு மறியல்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு இடங்களில், ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்ட மூவரையும், நாளை மறுநாள் (29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று (27) உத்தரவிட்டார்.

பொலிஸாரால், இரண்டு இடங்களிலும் தி​டீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் என, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரிஆராச்சி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X