2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

15 மாணவர்களுக்கு 3 வருட வகுப்புத்தடை

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 06:19 - 1     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கு 3 வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஒழுக்காற்று குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய உப பீடாதிபதி கலாநிதி உபுல் திசாநாயக்கவின் கையெழுத்துடன், குறித்த மாணவர்களுக்கான வகுப்புத் தடை குறித்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பலகலைக்கழக நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக வருகைத் தந்த 8 மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு வெளியே அழைத்துச் சென்று அவர்களை நிர்வாணமாக்கி பகிடிவதைகள் செய்துள்ளமைக்கு எதிராகவே குறித்த 15 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 1

  • Devaraj Saturday, 09 December 2017 01:38 AM

    I think the disciplinary committee has done a good job of work but three year suspension is not fair. One is the maximum which give them and others some food for thought.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .