2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘200 வருட பிரச்சினையை 5 வருடங்களில் முடிக்க முடியாது’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஜூலை 04 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்களின் 200 வருட பிரச்சினையை 5 வருடங்களில் முடிக்க முடியாதெனத் தெரிவித்த, மலைநாட்டு, புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்   தாம் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்று, இந்த 5 வருடங்களில் பல அபிவிருத்தி திட்டங்களை மலையகத்தில் முன்னெடுத்து வெற்றிப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று (4) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .