2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

600 இலட்சம் ரூபாய் செலவில் மகப்பேற்று சிகிச்சை நிலையம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 600 இலட்சம் ரூபா செலவில் இரத்தினபுரி நகரில் மகப்பேற்று நிலையம் அமைக்கப்பட உள்ளது.

மேற்படி நகரில் ஐந்து மாடி கட்டத்தொகுதியை கொண்டு அமைக்கப்ட உள்ள மகப்பேற்று நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று(20) நடைபெற்றது.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடற் பிரிவு பணிப்பாளர் எம்.பீ.எஸ்.என்.குமாரகே, மாகாண சுகாதார பணிப்பாளர் கபில கன்னங்கர மற்றும் இரத்தினபுரி மாவட்ட சுகாதார பணிப்பாளர் என்.ஜீ.எஸ்.பண்டிதரத்ன அகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .