2024 மார்ச் 28, வியாழக்கிழமை

7 பேருக்கு எதிராக வழக்கு

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டன் நகரில் அசுத்தமாகவும் நுகர்வோருக்கு பொருத்தமற்ற விதத்திலும் உணவகங்களை நடத்திச் சென்ற வர்த்தகர்கள் இருவர், ஹட்டன்- டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பிரதான வீதியில் முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டிய 5 குடியிருப்பாளர்களுக்கு எதிராக, ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்குத் தொடர்பட்ட சந்தேகநபர்கள் தமது குற்றங்களை ஒத்துக்கொண்டதால், அவர்களிடம் 15,500 ரூபாய் அபராதமாகச் செலுத்துமாறு, ஹட்டன் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.ட்ரொஸ்கி உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X