2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அக்குறணை நகர் ஸ்தம்பித்தது

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

வெள்ளப் பாதிப்பிலிருந்து அக்குறணை நகரை மீட்குமாறு வலியுறுத்தி, சிவில் அமைப்புகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை, அக்குறணை நகரில் இன்று நடத்தின.

ஆர்ப்பாட்டப் பேரிணியில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டதால், கண்டி-மாத்தளை பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .