2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அறிநெறியை ஊக்குவிக்க நிதியுதவி வழங்கிவைப்பு

டி. ஷங்கீதன்   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தல் அறநெறிப் பாடசாலைகள் மற்றும் ஆலயங்களுக்கான நிதியுதவி வழங்குதல் ஆகிய நிகழ்வு, நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியமன் ஆலய மண்டபத்தில் ஞயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

இதில், கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன், கல்வி அமைச்சின் முன்னால் மேலதிக செயலாளர் தில்லை நடராஜா, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான திருமதி ஹேமலோஜினி, இ.கர்ஜின், கணக்காளர் மா.கோ.காண்டீபன் ஆகியோரும் பொது மக்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .