2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இ.தொ.கா காரியாலயம் மீது தாக்குதல்

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

 

நுவரெலியா நகரில் உள்ள, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் காரியாலயம், சனிக்கிழமை இரவு  இனந் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன், நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .