2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இனவாதத்தைத் தூண்டும் அரசியல்’

எஸ்.சதிஸ்   / 2019 மே 17 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனவாதத்தைத் தூண்டும் அரசியலே நாட்டில் காணப்படுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.  

ஹட்டன் - டிக்கோயா நகரசபை மண்டபத்தில், நேற்று முன்தினம் (15) இட​ம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

ஒரு சமூக வலைதளத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்திருந்தால், குண்டுதாரிகள் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருப்பர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் இதன்மூலம், வெள்ளை வான் கலாசாரம் நல்லது என்று கூறப்படுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது என்றும் அவர் கூறினார்.  

நாட்டை, இராணுவத்தினர் பொறுப்பேற்றால் நல்லது என தான் நினைப்பதாகவும் ஆனால், பொதுமக்களுடைய பாதுகாப்பு, அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .