2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரத்தினபுரி தபால் நிலைய சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஜூன் 22 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

தபால் திணைக்கள உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுத் தருமாறு கோரி, இரத்தினபுரி தபால் நிலைய சேவையாளர்கள்,   இரத்தினபுரி தபால் நிலையத்துக்கு முன்பாக, இன்று(22) ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இரத்தினபுரி மற்றும் அதனை அண்மித்து அமைந்துள்ள தபால் நிலையங்களின் சேவையாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .