2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இராகாலையிலும் மீட்பு

ஆ.ரமேஸ்   / 2019 மே 16 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராகலை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள பற்றைக்காட்டிலிருந்து, 13 துப்பாக்கி ரவைகளை, நேற்று (15) பொலிஸார் மீட்டனர்.  

வலப்பனை பிரதேச சபை ஊழியர்கள், பாடசாலை வளாகத்தைச் சுத்தப்படுத்தும் போதே, இவற்றைக் கண்டனர் என்றும் இது தொடர்பாக, இராகலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவை மீட்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X