2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலக முடிவுக்குச் செல்லலாம்

செ.தி.பெருமாள்   / 2020 ஜூன் 22 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோட்டன் சமவெளியில் அமைந்துள்ள உலக முடிவைப் பார்வையிட, ஒரே தடவையில் 50 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, அதன் முகாமையாளர் பி.கே.டி.எம். பிரதீப் குமார தெரிவித்தார்.

கொவிட் - 19 நெருக்கடி காரணமாக, கடந்த 3 மாதங்களாக, உலக முடிவு மூடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, தற்போது சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ள உலக முடிவு, காலை 6 மணி முதல் 2 மணி வரை திறந்திருக்கும் என்றும் ஒரு நாளைக்கு 50 பேர் மாத்திரமே உள் செல்ல முடியும் என்றும் 2 மணிக்கு பின்னர், யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முகாமையாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .