2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலருணவுப் பொருள்கள் கையளிப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 15 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, ஹுனுவல தோட்டம், ஹல்லின்ன 3ஆம் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 100 குடும்பங்களுக்கு, உலருணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்ட மறுமலர்ச்சி அமைப்பின் பொதுச்செயலாளர் சமாதான நீதவான் கே. தியாகேஸ்வரனின் ஏற்பாட்டில், பிரதேச சமூர்த்தி உத்தியோகத்தர் உதயதாரணியின் ஒத்துழைப்போடு உலருணவுப் பொருள்கள் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .