2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கட்டாக்காலி மாடுகளுக்கு பராமரிப்பு நிலையம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை - இம்புல்பே பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கட்டாக்காலி மாடுகளைப் பிடித்து அவற்றை எம்பிலிப்பிட்டியவிலுள்ள மாடுகள் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பும் திட்டத்தை பிரதேசசபை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

கட்டாக்காலி மாடுகளால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் குறித்து, பிரதேச சபைக்கு தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெற்றுவரும் முறைப்பாடுகளையடுத்தே, இந்தத் திட்டத்தை பிரதேச சபை நிர்வாகம் அமுல்படுத்தவுள்ளது.

பிரதேசத்தைச் சேர்ந்த மாடுகளின் உரிமையாளர்கள், அவற்றை முறையாகப் பராமரிக்காததால் அவை பிரதான விதிகளில் அலைந்து திரிந்து,  இன்னல்களை ஏ ற்படுத்துவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X