2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொட்டகலையில் மேலும் பலருக்கு பிசிஆர் பரிசோதனை

Kogilavani   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

கொட்டகலையில் மேலும் இரு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, அவர்களோடு தொடர்புப்பட்ட பலருக்கு, இன்று (31) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

தனிமைப்படுத்தலில் இருந்த இருவருக்கு, பிசிஆர் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவர்கள் அம்பாறை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு, நேற்று (30) அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களோடு தொடர்புடையவர்களுக்கே, இன்று (30) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .