2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கண்டி தாக்குதல் சம்பவம்: மேலும் மூவர் கைது

Editorial   / 2018 மே 05 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில், மேலும் மூவர் இன்று (05)  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பூஜாபிட்டிய, அம்பெத்தன்ன, வெ​லேகட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள்  என பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X