2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குப்பை மேட்டை அகற்றும் பணியில் இராணுவத்தினர்

Editorial   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மு.இராமச்சந்திரன்)

சிவனொளிபாதமலை, நல்லதண்ணி பகுதியில் சரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணியில், 40 பேர் கொண்ட இராணுவக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என லக்ஷபான இராணுவ முகாமின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .