2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குயின்ஸ்பெரியில் 10 குடும்பங்கள் வெளியேற்றம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். பி.சிவா

கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட குயின்ஸ்பெரி கீழ்ப்பிரிவு தோட்டத்தில், இன்று (15) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 10 வீடுகளைக் கொண்ட லயின் குடியிருப்பின் இரண்டு வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

மேற்படி இரண்டு குடியிருப்புகளிலும் வசித்து வந்த மூன்று குடும்பங்கள், உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயம் உள்ளதால்,  குறித்த குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பதற்கு, தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .