2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குளவிக் கொட்டில் 10 பெண்கள் பாதிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துவாரக்ஷன்

அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில், தேயிலை மலையில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த 10 பெண் தொழிலாளர்கள், குளவிக் கொட்டுக்கு உள்ளான நிலையில், அக்கரப்பத்தனை வைத்தியசாலையில், நேற்று (02) மாலை அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் நால்வர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில் அறுவர் வைத்தியசாலையில், தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .