2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குளவிக் கொட்டில் ஆறுபேர் பாதிப்பு

Editorial   / 2019 மே 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன்

லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில், குளவிக் கொட்டுக்குள்ளான ஆறு தொழிலாளர்கள், லிந்துலை வைத்தியசாலையில் நேற்று (16) காலை அனுமதிக்கப்பட்டனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ஆண் தொழிலாளர் ஒருவரும் பெண் தொழிலாளர்கள் ஐவருமே, குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். மரம் ஒன்றில் கூடுக்கட்டியிருந்த குளவிள் களைந்துவந்து, தொழிலாளர்களைத் தாக்கியுள்ளதாகத் தெரியவருகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .