2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

குளவிக் கொட்டில் எண்மர் பாதிப்பு

Editorial   / 2019 மே 13 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

 

பொகவந்தலாவ முத்துலெச்சுமித் தோட்டத்தில், குளவி கொட்டுக்கு உள்ளான எட்டு பேர், பொகவந்தலாவ வைத்தியசாலையில், இன்று (13) காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்தத் தோட்டத்தில், தேயிலை மலையை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆண் தொழிலாளர்களே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலை மலையின் அடிவாரத்தில், கூடு கட்டியிருந்த குளவிகள், காற்றில் கலைந்து வந்து தொழிலாளர்களைத் தாக்குயுள்ளதாகத் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X