2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி இருவர் பாதிப்பு

செ.தி.பெருமாள்   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவுக்குட்பட் செபல்டன் தோட்டத்தில், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய இருவர், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில், நேற்று (12) மாலை, மோட்டார் சைக்களில் சென்ற இருவரே, குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் குளவிக்கூடு கட்டியிருந்த பகுதியில் புகை விசுரப்பட்டு, குளவிகள் விரட்டியடிக்கப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .