2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி எட்டு பேர் பாதிப்பு

எஸ்.சதிஸ்   / 2019 ஜூன் 08 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட, டிக்கோயா - வனராஜா தோட்டப் பகுதியிலுள்ள தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 8 பெண் தொழிலாளர்கள், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (08), காலை, தேயிலை பறித்துக்கொண்டிருந்தபோது, மலையின் அடிவாரத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்து, தொழிலாளர்களைக் கொட்டியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X