2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொட்டகலை த.ம.வி மாணவிகள் சிறப்பு சித்தி - 32 பேர் உயர்தரத்திற்கு தெரிவு

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

2017ஆம் ஆண்டுக்கான கா.பொ.த (சா/த) பரிட்சையின், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், இரண்டு மாணவிகள், 9 பாடங்களில் ‘A’ சித்திகளைப் பெற்று, சிறப்பு சித்தி அடைந்துள்ளனர்.

குனசீலன் சுஜானி மற்றும் சிவபெருமாள் யைக்ஷிகா ஆகிய மாணவிகளே, மேற்படி சித்தியெய்தியவர்களாவர்.

இந்நிலையில் ஐந்து  மாணவர்கள் 8‘A’, 1 ‘B’யும், மேலும் ​ஐந்து மாணவர்கள் 7 ‘A’வும், 12 மாணவர்கள் 6‘A’வும் மற்றும் எட்டு மாணவர் 5‘A’வும் பெற்று, 32 மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .