2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனாவுக்கு மத்தியில் ரிவஸ்டனில் குவிந்த மக்கள்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ள நிலையில், கடந்த வார இறுதியில் நீண்ட விடுமுறையை கழிப்பதற்காக, பெருமளவான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மாத்தளை- ரிவஸ்டன் பிட்டவல பிரதேசத்துக்கு வருகைத் தந்திருந்தனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்திருந்ததுடன், இவர்களுள் பெரும்பாலானவர்கள், கொரோனா சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .