Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
சிவாணி ஸ்ரீ / 2019 மே 17 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்ரகமுவ மாகாண இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு, நேற்று முன்தினம் (15) இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவுச் சிலை வளாகத்தில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
சப்ரகமுவ மாகாண சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முப்படை வீரர்களின் மரியாதை அணி வகுப்பும் இடம்பெற்றது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4,492 இராணுவ வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago