2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிறுத்தையின் உடலம் மீட்பு

செ.தி.பெருமாள்   / 2020 ஜனவரி 28 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியிலிருந்து, சிறுத்தையின் உடலமொன்றை, மஸ்கெலியா பொலிஸார் இன்று (28) காலை மீட்டுள்ளனர்.  

சுமார் 3 அடி நீளமும் 2 அடி உயரமும் உடைய சிறுத்தையே, உடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

சிறுத்தையின் உடலம், வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க ப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .