2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறுவர் அபிவிருத்தி நிலையம் திறப்பு

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

 

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ப. திகாம்பரத்தின் பணிப்புரைக்கு அமைய, மஸ்கெலியா பிரன்ஸ்விக் தோட்டத்தில் 65 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன வசதிகளைக் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.உதயகுமார், சோ.ஸ்ரீதரன், “ட்ரஸ்ட்” நிறுவனத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .