2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீ.எல்.எப். வளாகத்தில் தொழிலாளர் தினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2018 மே 01 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதீஸ்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், கொட்டகலை சீ.எல்.எப்.வளாகத்தில் இன்று (01) காலை 10 மணிக்கு, சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது இ.தொ.கா.வின் பொதுச்செயலாளர் உட்பட, மத்திய மாகாண இந்து கலாசார தோட்ட உட்டகட்டமைப்பு மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய  மாகாண சபை உறுபினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .